நல்லாசிரியர் விருது

தமிழ் முரசு நாளிதழும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் இணைந்து வழங்கும் ‘நல்லாசிரியர் விருது’, தமிழாசிரியர்களின் உன்னதப் பணியை அங்கீகரித்துப் பாராட்டும் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.
திருமதி காத்தாயம்மாள் செல்லையா பீட்டர், செட்டி மலாக்கா சமூகத்தைச் சேர்ந்தவர். வீட்டில் தமிழ்ப் புழக்கமே இல்லை. ஆனால் இவர் ஒரு தமிழ் ஆசிரியராக வேண்டும்...